பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/932

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. அருணகிரிநாதர் 925 (28) உலகினில் அனைவர்கள் புகழ்வுற அருணையில் ஒருநொடி தணில்வரு மயில்வீரர் திருப்புகழ் 755. (2) பிற பெரியோர் கூறுவன (1) j. கருணகிரி வாதஆ ரார்கனிவில் தாக்கிற் றிருஞான சம்பந்தர் நோக்கிற்கு நக்கீர தேவர் நயத்துக்குச் சுந்தரனார் சொற்குறுதிக் கப்ப்ரெனச் சொல்" (2) காசுக்குக் கம்பன் - கருணைக் கருணகிரி ஆசுக்குக் காளமுகி ல்ாவனே தேசுபெறும் ஊழுக்குக் கூத்த்ன் உவக்கப் புகழேந்தி கூழுக்கிங் கென்வையெனக் கூறு: - தனிப்பாடல்கள். 3. மயிலம் முருகன் பிள்ளைத் தமிழ் (இலக்கண விளக்கம் வைத்தியநாத தேசிகர்) (1) தண்டமிழ் விரகன் பரனொடு வாதுசெய் சங்கத் தமிழ் நிபுணன் சகல கலாதரன் இறைவ னுரைக்குரை தந்தருள் நக்கீரன் கொண்ட லெனச்சந் தத்தமிழ் மாரியெய் கொற்றவன் அருணகிரிக் கோமான் எண்டிசை யளவு நெடும்புகழ் கொண்ட அருட் செந்தேன் அண்டர்தெள் ளமுதொடு முக்கனி யூறல் அளவி வடித்தென்ன அணிபெறு கவிதர மாலிகை நீபத் தலர்மா லிகையினுடன் கொண்ட்ணி பன்னிரு பொற்புய யூதர கொட்டுக சப்பாணி குக்குட கேதன மயில நிகேதன கொட்டுக சப்பானி: (6)