பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/947

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

940 முருகவேள் திருமுறை [1 2.திருமுறை ஆல்லிமலர்ப் பண்ணவனும் ஆராய்ந் தறிகவிதை சொல்லும் இது: ് # ಶ್ಗ முல்லை அரும்ழிற் பெர்ஜியும் அணிமுறுவில் நல்லாய் கரும்பிற் கணு நிகர்த்தேன் கர்ன் என்னும் வெண்பாவுைப்பாடித் துயர்க்கடலில் ஆழ்ந்து பின்பு விாறு தெளிந்து, சீகாளத்திப் புராணத்தை முடித்துத் தமது 2ஆம் வயதில் சிவலிங்க ஐக்கியமாயினர். செந்தில் முருகன் திருவருளைப் போற்றின சிவப்பிரகாச சுவாமிக்ளைக் கற்பனைக் களஞ்சியம்" என்பர். இவர கற்பனைத் திறம் சோணசைல ம்ாலை’ முதலிய நூல்களிற் காணலாகும. செந்தில் நிரோட்டக யமக அந்தாதியிலிருந்து ஒரு பாடல் கணக்காக நாய்கடின்- காய நிலையெனக் கண்ணியென்ன HH தெய்த்தே னெமிர்செக்கிர்கர் ■ கணக்காக நாணலைந் தெய்த்தே னெ தி:ஆழி: கணக்காக னார்.தந்த நின்ற்னை யேயி காதலினாற் கணக்காக ாை த் தேய்ழி யங்கத்தின் காத்லற்றே (கணக் காகம் - கூட்டமாகிய காகங்களும், நாய்களும், தின் காயம் - உண்கின்ற உடலை, நிலை என்று (கண்ணி) நினைத்து, என்ன கணக்காக நான் அலைந்து (எய்த்தேன்) இளைத்தேன்; எழில் - அழகிய செந்துார்க் கந்தனே! நெற்றிக் கண் க்கு கனார் நெற்றிக் கண்ணையும் எலும்பணிந்த திருமேனியையும் உடைய சிவனார் தந்த_ பெற்ற, 澀 "உன்னையே, இனிக் காதலினால் விருப்புட்ன் கன்)ண . தியானிக்க, 49,5/T காத் 7 &GoeT/T கர்த்தே -* கனவைப்போன்று, ుష్టశ (அங்கத்தின்) உடல்மீ துள்ள, காதல் அற்றே - §ಿ நீங்கி. (க.உ) உடல்மேல் வைத்த ஆசை தொலைந்து உன்னை நினைக்கும்படி காத்தருளுக. - О : 21. திருஞானசம்பந்த தேசிகர் * திமிரமல இருளகற்றும் சிவஞானத் தருமைத் சம்பந்த தேசிகர்க்கும் அடியேன்" திருஞான சம்பந்த தருமபுர ஆதினத்து ஆறாம் பட்ட்ம் வகித்த குருமூர்த்தி: 17ஆம் நூற்றான்டின்ர். சம்பந்த சரணாலயர்க்கு, ஞானோபதேசம் செய்தவர். இவர் பல தலங்களைத் தரிசித்துத் திருநெல்வேலிக்குச் சென்ற்ன்ர். அங்கு