பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/950

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. மார்க்க சகாய தேவர் 943 (1) ஆறுமுகத் தரசை எமை ஆண்டவனை (1) (2) எம்பாதகம் நீக்கிய வேலவனை (5) (3) தொண்டனாக எமைக் கொளும் சிறு தோன்றலை (9) (4) 'சங்கையிலா வினையேனை யுன் அன்பரோ டாளும் மனோகர(31) (5) பிறவிக் கடலில் வீழாமற் பேணி எடுத்திங் கென துள்ளம், பிரியா விரிஞ்சைப் பதிவாழும் முருகா வருக (53) (6) பவமெனுங் கடலில்விழும் எனையும்அன் பெனும்இனிய கரையேற விட்ட புணையே (97) (7) மனமும்ஐம் புலனும்ஒரு வழிசெலும் படியெனது மலமா சொழித்த குகனே (98) (8) எனையும்.அடிமைகொண் டருளினழு பவவேர் ஒழிக்கும் அரசே! (101) (3) முருகவேள் திருவடி குட்டினது (1) 'எந்தையை என் ஆவியை என் ஆவிக் கருந்துணையை என்சிரசில் ஒலமிடு பாதச் சதங்கையனை (6) (2) ஐம்புலனா லுழலாமலும் அந்தகனார் பிடியாமலும் அன்றடியேன் முடி சூடிய சீாபாதா (29) (3) சாதம் ஒழிக்கும் அம்புயம்எம் தல்ைமே லிருக்கும் புது நளினம் (72) (4) உதயசெங் கதிரனைய சரணபங் கயமெனது முடிமேல் அழுத்து முதல்வா (100) (4) பக்தர் கூட்டத்தில் தன்னைச் சேர்த்தது (1) மலமாயை விட்டகல மறவாத பத்தருடன் வறியேனை வைத்த தலைவா (49) (2) எம்பிரான் எமையும் அன்பர் தங்களொ டிணங்கவே கருணை அருளினான் (68) (3) எனையும்அன் பினர்களுடன் அடிமைகொண் டருளிஎழு பவவேர் ஒழிக்கும் அரசே! - (101) (5) தேவியாலும் ஆட்கொள்ளப்பட்டவர் கடைக்கணில் அருளுடையாள் கருப்புகு வினையனை எடுத்தவள். (89) နိူင္ဆို႔ ங்கீரரிடத்தும், அருணகிரியாரிடத்தும், அளவிலாப் பக்தி பூண்டவர்.