பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/952

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அந்தகக்கவி வீரராகவ முதலியார் 945 ற்றலையும் அறிவையும் கண்டு வியப்புற்று அப்பூா! நீ யார்! ப்வளவு ஜானழ உளு நீ ஏன் மாடும்ேய்க்கும் வேலையில் ILJA க்கிறர் என, ஆவன் ஐயா! நான் இவ்வூர்ப் புலவர் காமன்னி குணசிலரின் கன்ட 鷺 அiசுகவி பாடுவதில் ஆற்றல் இல்லாதவன் நீ, மாடு மேய்த்துப் பிழை” என்று క్లి o என்னை ஒதுக்திவிட்டர்’ என்று விட்ையளித்தான். இதைக்கேட்ட் பிரதிவாதி பயங்கரன் ஒதுக்கப்பட்ட மாணாக்கனே இத்துணை ஆற்றல் உள்ளவன் என்றால், குணசீலரிடம் உள்ள் மாணாக்கர், தலை மாணாக்கர் எவ்வளவு பராற்றல் உடையவர் களாயிருக்கவேண்டும்; அவர்களுடைய ஆசிரியர் : லர் எவ்வளவு திறமையும் ஞானமும் உள்ளவர்ாயிருக்கவேண்டும் என யேர்சித்து, அச்சம் கொண்டு பல்லக்கிலேறி வந்த வழியே திரும்பி :: என்பது வரலாறு. பெருமை மிகும்.அர வச்சிலம் பாமெனிற் பெட்புறுமவ் வரவு படம்விரித் தாடாத தென்னென் றகத்துனுமோர் கருவி வெருக்கொள ஆமேய்ப் பவனாய்க் கனிந்துதிரு மருகன் மயில் கொத்தும் என்றெனச் சொல்கொங்கு மண்டலமே - (கொங்குமண்டல சதகம்).

  • O --

25. அந்தகக்கவி வீரராகவ முதலியார் "அந்தகர்நங் கவிவீர ராகவர்க்கும் அடியேன்" அந்தகக்கவிகவி வீரராகவர் சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ் ப்ாடினவர். சேயூர்க் கலம்ப்கம் ன்றும் இவர் பாடினர்என்ப. இவர் ஊர் செங்கற்பட்டு ஜில்ல உழலுார் என்றும், பொன் விளைந்த களத்துருக்கு அருகில் உள்ள 鷺 என்றுங் கூறுவர். வடுகநாத் முதலியாரின் புத்திரர்; க் குருட்ர்; கல்வியில் ஆதிசேட்ன்ேர்,அகத்தியரேர் எனத் தக்கவராய்ப் புகழ்பெற்றவர் "ஏடா யிரங்கோடி எ து தன்மனத் ெ ப்படித்த விரகன், இமசேது பரியந்தம் எகிரிலர்க் 蠶 விடுக்கும் ஒல்ை" என்பது அவரது ட்டுக் கவியில் வருவது. ன்ே புராணம், திருக்கழுக்குன்ற உலா, ஆரூர் உலா |ို႔ இயற்றிய நூல்கள். *ಿ? நூற்றாண்டினர். ள்ளைத் ல் இவர் புகழ்ந்துள்ள ப்ெரியார்கள் (1) நக்கீரர்.(2) រួញុំ (3) கந்த் புராணம் பாடிய கச்சிய்ப்ப சிவாசர்ரியர் (4) சேயூர் முருகன் உலாப் பாடிய சேறைக் கவிராஜபிள்ளை, பிள்ள்ைத்