பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுத்தப் பொய்! நான் உன்னைச் சந்திக்கவே இல்லை! எப்படிச் சரச மாடியிருக்க முடியும்? சகுந்தலை: “எத்தனை பேர் மார்புக்குள் போய் வந்தாலும் என் கத்தி - உறைக்குள்தான் உறங்கும்' எனக்குப் பத்தினி மார் எத்தனை பேர் இருந்தாலென்ன பட்டத்திற் குரியவள் நீ" என்று சத்தியம் செய்து விட்டுத் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றதையுமா மறந்து விட்டீர்? துஷ்யந்தன்: நீ ஆயிரம் சொன்னாலும் நான் சொன்னது சொன்னது தான் உன்னை நான் பார்த்ததே இல்லை! சகுந்தலை: உதடென்றால் பேசுதற் கென்றும் ஒல்லியிடை குடந்துக்க வென்றும், சதையுடம்பு மரவுரிக்கே என்றும் எண்ணியிருந்த கவிஞர் முருகுசுந்தரம் 430