பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலபேருடைய வாழ்க்கை பாதிக்கப்படும்! என்ன சொல்லுகிறீர்கள்? மீண்டும் போராட்டமா? இல்லை... சொற்கோ: அதை எங்கள் போராட்டக்குழு தான் முடிவு செய்ய வேண்டும் (மாணவர்கள் வெளியேறுகின்றனர்) காட்சி 18 இடம் : மரநிழல் நேரம் : LÍD ff Gð) GR} உறுப்பினர்: நம்பி, வீணா மருத்துவக்கல்லூரிக்கு அருகே இருக்கும் திறந்த வெளியில் மரநிழலில் அமர்ந்து நம்பி படித்துக் கொண்டிருக்கிறான். அப்போது வீணா அவனைத் தேடி வருகிறாள். மருத்துவ விடுதியிலிருந்து உடல்நலம் பெற்றுத் திரும்பியிருந்தாலும், நம்பி இன்னும் சோர்வாகவே காணப்படுகிறான். வீணா அவனருகில் வந்து அமர்கிறாள். வீணா: என்ன நம்பி! உடல் நலம் எப்படியிருக்கிறது? நம்பி: பரவாயில்லை. கொஞ்சம்சோர்வாக இருக்கிறது வீணா: நீங்கள் அன்று கவிஞர் முருகுசுந்தரம் 184