பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தப் பகுதியிலா? இந்த ஊர் அமைதியாகத்தானே இருக்கிறது? நெடுமுடி: 35 L–GR) 3:n L-LLJ புயலுக்குமுன் அமைதியாகத்தான் இருக்கும். நம்பி: பயங்கரவாதம் தமிழ் நாட்டுக்கும் வந்து விட்டதா? நெடுமுடி: பயங்கரவாதம காற்றைப்போல் எங்கும் பரவியிருக்கிறது. திரைப்படம் வானொலி போலப் பயங்கர வாதமும் உலக மக்களுக்குப் பழகிப் போய் விட்டது. நம்பி: - என்ன அண்ணா! - பயங்கர வாதத்தைப் பற்றி இவ்வளவு எளிதாகப் பேசுகிறீர்கள்? நெடுமுடி: பயங்கரவாதமநான் எதிர் கொள்ளும் அன்றாடப் பிரச்சனை. வட்டக்காட்சி நடத்துபவன் கொடிய விலங்குகளோடு வாழப் பழகிக் கொண்டது போல் நானும் முருகுசுந்தரம் கவிதைகள் iS5