பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: ہوB GB) (lpl (6 உன்னிடம் ஒரு மகிழ்ச்சியான செய்தியைச் சொல்லப் போகிறேன். நம்பி: என்ன அண்ணா! பதவி உயர்வா? வீரப் பதக்கமா? நெடுமுடி: அதெல்லாம் ஒன்றுமில்லை. உனக்கு... நம்பி: எனக்கு... நெடுமுடி: ஒர் அண்ணி வரப்போகிறாள். நம்பி; எங்கே! மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள். நெடுமுடி: எனக்குமனைவி வரப் போகிறாள் நம்பி: உண்மையாகவா? (நம்பி ஓடி அண்ணனை அணைத்துக் கொள்கிறான்) அண்ணா! அண்ணி சிவப்பா? கருப்பா? நெடுமுடி: உலகில் சிவப்பாக இருக்கும் இனம் முருகுசுந்தரம் கவிதைகள் 199