பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்திமரமோ பூக்காமல் காய்க்கிறது சிலர் தம்மைப் பெரிய சீர்திருத்தவாதிகளாக விளம்பரப்படுத்திக் கொள்வர். ஆனால்செயல்பட மாட்டார்கள். ஆனால் நீங்கள் அமைதியாகச் செய்த புரட்சி மிகவும் பாராட்டுதற்குரியது. நெடுமுடி: @育göT@ö)@Tー அதிகமாகப் பாராட்டுகிறீர்கள், மேகலை: இல்லை! தகுதியறிந்து தான் பாராட்டுகிறேன். அதோஎதிரில் தெரியும் வள்ளுவர் சிலையைப்பாருங்கள். அமைதியும் கம்பீரமும் மிக்க அழகான சிலை! பெங்களுர்த் தமிழர்கள் ஆர்வத்தோடுஇச்சிலையை எடுத்திருக்கிறார்கள்! இன்று காலைநடந்த தென்ன? சிலையைத் திறக்கவந்த முதலமைச்சரைத் திறக்கக் கூடாது என்று சொல்லிக் முருகுசுந்தரம் கவிதைகள் 215