பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்ணுருவம் வேறு யாருமில்லை; வீணாதான், அவள் அன்று பிச்சாவரம் காட்டுக்குப் பயங்கரவாதிகளைச் சந்திக்க வருவாள் என்பது எனக்குமுன்பே தெரியும். நம்பி; அவள்துணிச்சல்காரி! எரியாவியைப் போல் எளிதில் பற்றி எரியும் போராட்டக் காரி! (தனக்குள்) அவளைக கடைசியாக நான் சந்தித்த போது அவள ஏன அப்படிநடந்து கொண்டாள் என்பது இப்போது தான் புரிகிறது. அவள் ஒர். எரி நட்சத்திரம், வீழும் போதுகண்ணைப் பறிக்கும் பேரொளியோடு தான் வீழ்ந்திருக்கிறாள்! முருகுசுந்தரம் கவிதைகள் 221