பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டி உதைத்தான் வீரா சாமி. ஆழ்ந்த செங்குத்து அடிமுடிப் பள்ளத்தில் வீழ்ந்தான் கண்ணன்; விழுகின்ற போது கோதை என்னும் கூப்பா டன்றி வேறெதும் அங்கே விழவில்லை காதிலே. கவிஞர் முருகுசுந்தரம் - 234