பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடக உறுப்பினர்கள் அம்ரிதா கெளர் - பஞ்சாபிப் பெண் வீனா - ஈழத்தமிழ்ப்பெண் தோகை, வஞ்சி - வீணாவின் தோழியர் மேகலை - தமிழ்ப்பேராசிரியர் நெடுமுடி - ஐ.பி.எஸ். அதிகாரி நம்பி - மருத்துவக் கல்லூரி மாணவன் நெடுமுடியின் தம்பி-காந்தியவாதி சொற்கோ - சட்டக்கல்லூரி மாணவன் - பல்கலைக் கழக அரசியல்வாதி இந்திரஜித், வாணன், கோபி - பல்கலைக் கழக மாணவர்கள் சலீம் - நெடுமுடியின் பணியாள் மற்றும் துணைவேந்தர் பல்கலைக்கழகப் பேராசிரியர் சிலர். கவிஞர் முருகுசுந்தரம் 82