பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 ;-- முற்போக்கு இலக்காக இயக்கங்கள் அதாவது முதல் சோவியத் எழுத்தி!" (S7: 36tvikir [p689... பெற்று 33 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த இரக்கடாவது சோவியத் 27ழுத்தாளர் K.C:7நாட்டல், வீடாலின் காலத்திய "முரண்பாடுகள் இல்லாத சமுதாயம்", "நி3லே உருவான கீதாதா.!கன்” (Fpstv43 Eart 3) (டேjiths (g) போக்குகள் விமர்சித் கப்பட்டடாலு. - கூட., இலக்கியம் என்பது கட்சிக்குப் பணிபுரிவதாகவே இருக்க வேண்டும் என்ற) கருத்தே மீண்டும் வலியுறுத்தப்பட்டது , ஸ்டாலின் காலத்திற்கு. . சன் குருஷ்சேவ் காலத்தில் இலக்கியத் துறைக்குப் போ. ரங். வகித்த காட்சித் தலைவராக; - அலெக்சிசுர்க்கோல் அந்த மாநாட்டில் ஆற்றிய வழிகாட்டி. 2.ரையில், "(நம் 8.1ல்வேறு போக்குகளைக் கொண்டிருக்க முடிக4 காதி' , ஏனெனில் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட முறையான சோஷ லிச எதார்த்தவாதம் ஒன்று மட்டுமே சோஷலிச சமுதாயத் தின து இலக்கியத்தின்' !. படைப்பாக்கப் போக்காகும். இலக்கியத்துக்கு ஒரு திட்டவட்டமா&XT' அாகி 23ல் சமூகச் செல்வாக்கு உண்டு. அது அரசியலோடு சட்ட,கந்தப்பட்ட தாகவும், அதற்குக் கீழ்ப்படிந்ததாகவுமே இருக்க வேண்டும்" என்று கூறினார். என்றாலும் 1435 பிப்ரவரியில் நடந்த 213ஆவது கட்சிக் காங்கிரசுக்குப் பின்னர் - அதாவது அந்தக் காங்கிரசில் ஸ்டாலினது தனிநபர் வழிபாட்டுப் டோக்கையும், ஸ்டாலின் காலத்துக் கொடுமைகளம் அம்பலப்படுத்திய பின்னால், சோவியத் எழுத்தாளர்கள் சிறிது காலத்துக்குச் சுதந்திரக் காற்றை அனுபவிக்க முடிந்தது , அந்தக் காலத்தில்தான் Milt by beari alone - மனிதன் வாழ்வது ரொட்டியினால் மட்டுமல்ல - என் விளதிமிர் துதின்த்சேவ் நாவலும், சிலியா கிரென்பர்கிகள் 'உருகும் பனி' - Thavy - என்ற நாவலும் வெளிவந்து67 , (இந்த நாவலை நான் தமிழில் 'வசந்தமே வருக' என்ற தலைப்பில் மொழி பெயர்த்திருக்கிறேன்) , இதேபோல் ஸ்டாலின் காலத்துச் சிறைக்கொடுமைகளைப் பற்றி அலெக்சாந்தர் சகல்குசளித்சின் எழுதிய 'இவான் தெனிசோவிச்சின் வாழ்க் கையில் ஒருநாள் One Day in the life of van Dehiswon' என்ற