பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திர தமிழகத்தில் கலை இலக்கிய இயக்கங்கள் (பொன்னீலன் வால்பாற் ANக் காலம் {யழவதுமே தழகத்தில் வேலை லயம்.ம், இலக்கியத்தையும் சுகத்தின் படைAVடட்டுத் தளத்தின் முக்கியமாக வெளிப்பாடுகளாகக் கருதிப் பேரம் போக்கு இருந்து வந்திருக்கிறது. மன்னர்களின் ஆக்கங்கள் ஒரு அம்சத்தில், ஓரளவுக்குக் கலை இலக்கிய அமைப்பு ககாாகவே இருந்து வந்திருக் கின்றன . *தொங்கு தேர் வாழ்க்கை " என்ற சங்க இலக்கியப் பாக்.,ல் பிற்காலத்தில் உருவம் உள்ளடக்கம் பற்றி பெரிய விவாதத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது . அதாவது கவிதை.

சின் உள்ளடக்கம் உடணர்ச்சி துர்க்கமாக இருக்க வேண்டுமா, அறிவு பூர்வமாக இருக்க வேண்டுமா என்ற கடுமையான விவாதமே கதை வடிவத்தில் அந்தப் பாடல் மீது ஏற்றப் பட்டுள்ளது. இலக்கியத்துக்காகத் தனியான சங்கங்கள் அமைக்கப் பட்டதாகவும் செய்திகள் உள்ளன , அன்றைய மாபெரும் விமர்: 62' இலக்கியங்களான இலக்கண நூல்கள் பெரும் பாண்டையிம் இச் சங்கங்களில் விவாதித்து, அங்கீகரிக்கப் பட்டG8வயாக இருக்கலாம். பேரிலக்கியங்கள் பல மன்னர்கள் அல்லது கலை இலக்கியச் சான்றோர்களின் அவைகளில் அரங்கேற்றப்பட்டு விவாதிக்கப்பட்டதாகச் செய்திகள் சொல்லுகின்றன... இம்மாதிரியான நல்ல மரர்கள் இடைக்காலத் தமிழ் கத்தால் சீரழிவு அடைந்ததாகத் தெரிகிறது . குறிப்பாகத் தமிழ் AAன்னர்கள் அல்லாதாரின் ஆட்சிகாலங்களில் தமிழக மன்னரவைகளும், மேலோர் அவைகளும், சிருங்கார