பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்கை மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை என்னும் குறளுக்கேற்ப, எங்கள் தந்தையாருடன் அறுபத்திரண்டு ஆண்டுகள் இல்வாழ்க்கை நடத்தி, அவரின் இலக்கியப்பணிக்கு உறுதுணையாக நின்று, அவர் வாழ்வினை வளப்படுத்தியதோடல்லாமல் எங்களையும் இன்றுவரை அன்புடன் பராமரித்துவரும் எங்கள் தாயார் திருமதி ஞான. இராசம்மாளுக்கு இந்நூலைக் காணிக்கையாக்குகின்றோம்.