பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii சிவராசன், திரு. கெளரிசங்கர், யாழ்ப்பாணம் ச. மார்க்கண்டு ஆகியோர்க்கும், அட்டைப் படத்தை அழகுற அமைத்துத்தந்த ஒவியர் திரு. பத்மவாசன் அவர்களுக்கும், எங்கள் தந்தையினுடைய முந்தைய புத்தகங்களைப் போலவே இதனையும் நல்லமுறையில் வெளியிடும் கங்கை புத்தக நிலைய உரிமையாளர் திரு. இராமநாதன் அவர்களுக்கும் பெரியவர் வானதி திருநாவுக்கரசு ஆகியோர்க்கும் எமது குடும்பத்தின் சார்பில் உளப்பூர்வமான நன்றியறி தலைத் தெரிவித்து மகிழ்கிறோம். இவர்கள் அனை வருக்கும் இறைவன் திருவருளும், எங்கள் தந்தையின் நல்லாசியும் என்றும் கிடைத்திட வாழ்த்தி நிற்கும், அ.ச.ஞா.வின் மக்கள் 10.11.2002 19, டாக்டர் நடேசன் சாலை, அசோக்நகர், சென்னை-83.