புறநா.ககூ.
வன்கண் - கொடுமை, சக, தறு
கண்மை, புறநா.ங; அருளின்
மை, அசைலின்மை, திண்மை,
திருக்குறள் பரிமேலழகருரை,
௨௨௮, ௯௩௨, ௬௮௧.
வா
வாங்கு - வளைத்த, ௪௦; வளைந்த,
௪௨, ௧௮; பிங்கலந்தை; வாங்-
கிய வளைத்த, ௬௪.
வாய்த்த - தப்பாமற் பெற்ற, ௬௮;
புறப், வெண், மாலை, அ.௩௦.
வாய்த்து - தப்பாமற் கழித்து,
௭௨; புறப்பொருள் வெண்பா
மாலை, வாகை, ௩௦.
வாய்ப்புள் - நற்சொல், விரிச்சி,
௧௮; புறப். வெண். பொது.
௧௧.
வாய்வது - உண்மை, ௨௦.
வானம் - மழை, திருக்
குறள், கக.
வி,
விசயம் (வடசொல்)- வெற்றி,
கூத; பிங்கலந்தை.
விரவு - கலந்த; சேர்ந்த, சஎ ;புற
நா.க௫௨
விரிச்சி - நற்சொல், கக; இப்
|
பொருட்டாதல்
"ஆடமைத்
தோளி விரிச்சியுஞ் சொகின
மும்" என்பத னுரையிலும்
காண்க, புறப், வெண்.பொ
கக.
விளக்கம் -விளங்கு, ௬௩; "குடி
யென்னுங் குன்றா விளக்கம்
திருக்குறள், ௬௦௧.
வீ
வீ -மலர், ௬.
வீங்கு புடைக்கும், ௫௯.
வெ
வெருவரும் -அச்சம் வரும், ௬
திவாகரம்.
வெலீஇய - வெல்லுதற்கு, ௫
வே
வேட்டு - வேடு, வேட்டுவச்சா
௨௬; சிந்தாமணி, ௪௪௬.
வேழம் - யானை: களிற்றியானை
௬௯; திவாகரம்.
வை
வை - கூர்மை, ௭௩ ; "வைமே
கூர்மை" தொல்காப்பியம்,உரி
யியல், ௯க.
வையகம் - நிலவுலகம், ௫௭; 'வை
யகமும் வானகமுமாற்றலரிது
என்றார் திருக்குறளிலும், ௧௦௧.
|