பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப் பாட்டு முஎ எ 0 பாம்புபதைப் பன்ன பரூஉக்கை துரியத் தேம்பாய் கண்ணி நல்வலந் திருத்திச் [மிபு சோறுவாய்த் தொழிந்தோருள்ளியுந், தோறு வைந்நுனைப் பகழி மூழ்களிற் செவிசாய்த் துண்ணா துயங்கு மாசிந் தித்து, எரு மொருகை பள்ளி யொற்றி யொருகை மு:டி யொடு கடகஞ்சேர்த்தி நெடிது நினைந்து பகைவர்ச் சுட்டிய படைகொ ணோன்விர னகைதாழ் கண்ணி நல்வலந் திருத்தி யரசிருந்து பனிக்கு முரசுமுழங்கு பாசறை, அ0 யின்றுயில் வதியுநற் காணா டுயருழந்து, நெஞ்சாற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு நீடு நினைந்து தேற்றியு மோடுவளை திருத்திய மையல் கொண்டு மொய்யென வுயிர்த்து மேவுறு மஞ்ஞையி னடுங்கி யிழைநெகிழ்ந்து ரு பாவை விளக்கிற் பரூஉச்சுட ரமூல விடஞ்சிறந் துயரிய வெழுநிலை மாடத்து முடங்கிறைச் சொரிதரு மாத்திர ளருவி ரின்ப லிமிழிசை யோர்ப்பனள் கிடந்தோ, ளஞ்செவி நிறைய வாலின, வென்றுபிறர் கூ) வேண்டுபுலங் கவர்ந்த வீண்டுபெருந் தானை விசயம் வெல்கொடி யுயரி, வலனேர்பு [யொடு வயிரும் வளையு மார்ப்ப, வயிர செறியிலைக் காயா வஞ்சன மலர முறியிணர்க் கொன்றை நனபொன் காலக், கூரு கோடற் குவிமுகை யங்கை யவிழத், தோடார் தோன்றி குருதி பூப்பக், கான நந்திய செந்நிலப் பெருவழி