பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பாகுபாடு கம் உடையோனாய் ஒருகையை அமளிமேல்வைத்து ஒரு கையினால் முடியைத்தாங்கி இவ்வாறு நீள கினைந்து இருக்கின்றான். எஉ - முதல் அ0-வரையில், தலைவனது வெற்றியும், அவன் பாசறையில் இனிது உறங்குதலும். இனி, இவ்வாறு முன் ஒளிரவு உறக்கமின்றிக் கவலை யோடிருந்த தலைமகன் பின்னாளிற் பகைவரை யெல்லாம் வெற்றி கண்டு, தன் வலிய விரலாலே நல்ல வாகைமாலை யினைக் சூடிக்கொண்டு, 'நாளை மாலையில் தலைவியைா காண்போம்' என்னும் நிழ்ச்சியினால் ஒருகவளையு மின் றிப் பகையரசர் கேட்டு நடுங்குதற்குக் கருவியா வெற்றி முரசு முழங்குத் தன் பாசறை வீட்டில் இனிது துயில்கொண் டிருக்கின்றான். 1.T!! அ - முதல் அஅ வரையில், பாட்டின் பொருட்காட்சி துயரமுந் தேறுதலுங் கலந்த நிலையிற் படுத்துக் கிடக்குத் தலைமகளின் முல்லைக்காட்டு மாளி கைக்குத் திரும்பவும் மாறுகின்றது இனி, இங்கனம் பாாறையில் இனிய உறக்கத்திலே கிடக்கின்ற தலைமகனைத் தன் பக்கத்திலே காணக தலை தலைகள் அவளிடத்தே தன் நெஞ்சினைப் போக்கி மிக வருந்தும் வருத்தத்தால், முதுபெண்டிர் நற்சொறகேட்டு வந்து ஆற்றுவிக்குஞ் சொற்களையுன் சேளாமல் வருந்து கின்றவள்,"இங்ஙனம் அற்றாமே வருநதினால் அது நம் பெருமான் கற்பித்த சொல்லைத் தவறியதாய் முடி கொலோ" என்று நெடுக நினைந்துபார்த்துத் தன்னைத் தேற்றிக்கொண்டுங், கழன்று விழுகின்ற வளையைக் கழ லாபற் செறித்தும், ஆற்றாமையுணர்வும் அதனைத்தேற்று