570 முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை இருப்புமாக இரண்டு பாசறை யமைப்பு இதன்கட் சொல்லப்பட்ட தெனக் கொண்டு கில எழுதினாரும் உளர் நச்சினார்க்கினியர் உரையிலாதல் நபூகனார் பாட் டிலாதல் அங்கனம் இருவகைப் பாசறையிருப்புச் சொல் எப்பட்ட (தில்லாமையால் அவர் கூறியது பொருந்தா வுரையாம் என்க i கான்யாறு தழீஇய அகல் நெடும்புறவு - காட்டி யாறு ஊசூழ்ந்த அகன்று நீண்ட முல்லைக்காடு சேண் நாறு - சீன மணங்காழும்; இவ அடை மொழியைப் 'பைப்புதல்' என்பதனோடு கூட்டியு முரைத்தல் ஆம். கருக்கி-அழித்து. புழை அருப்பம் - வாயில் அமைந்த கோட்டை. இம்முட்டியினை முள் இடு புரிசை என பாற்றுக; காட்ட - காடடின்கண் உள்ள, இதுமுள்ளுக்கு அடை; புரிசை - மதில். 'ஓமம்ற்று' இடைக்குறைந்து எமுறு எனவாயின்; ஓமம் - காவல படுநீர்ப்புணரி - ஒலிக் கின்ற நீரையுடைய கடல். ! ( கூ-5.சு) இப்பாசதையின் உள்ளுள்ள தொருக்க ளின் நாற்றதி கூடும் முற்றத்திற் காவலாகரின்ற பத யானை, கரும்பொடுகதிரும் நெருங்கக்கட்டிய அதிமது ரத் தழையினை உண்ணாமல், அவற்றால் தனது நெற்றி யைத்துடைத்துக் கொம்ேேவ தொங்கவிட்ட தன்புழைக் கையிலேகொண்டு நின்றதாகப் பாகர் பரிக்கோலினாற் சூததி வடசொற் பல்காற்கூறிக் கவளம் ஊட்ட என்று. f உவலைக்கூரை - தழைகள் வேய்ந்த கூரை; பாடிவீட் டில் முறவர் இருத்தற்காக அறை அறையாக வகுத்து லே தழைகள் வேய்த்திடப்பட்ட கூரைகள் இவை. ஒழுகிய தெரு- இங்ஙனம் வகுக்கப்பட்ட கூரைகள் ஒழுங்காக இருக்கும் தெருக்கள் கவலை - நாற்சந்தி கூடும்
பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/88
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/32/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88.pdf/page88-758px-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88.pdf.jpg)