பக்கம்:முல்லை கதைகள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 6 இருவரும் சந்தித்தனர். அது அவனைச் சந்தித்தது: அவன் அதைச் சந்தித்தான். 'நான், நானில்லை" என்றது. அது. "நான், நானில்லை' என்றான் அவன். யோகத்தில் அமருவோம்' என்றான் அவன். இருவராக அமர்த்தனர்: ஒருவராக இருந்தனர். அது அவனில் தன்னைக் கண்டது. அவன் அதில் தன்னைக் கண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/143&oldid=881484" இலிருந்து மீள்விக்கப்பட்டது