பக்கம்:முல்லை மணம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 முல்லே மணம்

கரை திரை மூப்புகள் வருகின்றன. அவை மரண த்தை முன்னே கின்று அறிவிக்கின்றன. அறிவுடையவர்கள் நரைத் துரது முதலியவற்றைக் கண்டு, செய்ய வேண்டி யதைச் செய்கிருர்கள். அல்லாதவர்கள் நரையைக் கண்டும், திரையைக் கண்டும், மூப்பை உணர்ந்தும் சிறிதும் மனப்பாங்கு மாறுவதில்லை. அவர்களைப் பார்த்தே நரி வெரூஉத் தலையார்,

நரைமுதிர் திரைகவுள்

பயனில் மூப்பிற் பல்சான் lரே !

என்று விளித்தார். கரைத் துரதை உணராமல் பயன் இல்லா வாழ்க்கையை உடையவர்கள் அவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/66&oldid=619679" இலிருந்து மீள்விக்கப்பட்டது