பக்கம்:முல்லை மணம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 முல்லை மணம் ,

தமிழ் நூல்களிலும் பாரத நாட்டுப் பிறமொழி இலக் கியங்களிலும் போரிலும் அறம் திகழ்ந்தது என்ற கருத் தைப் புலப்படுத்தும் இடங்கள் பல.

'மனிதன் பகையை வளர்க்காமல் இருப்பது நல்லது. எல்லோரும் அவ்வாறு செய்ய இயலாவிட்டாலும் பகை மூண்டு போர் செய்யும்போது அதற்கும் சில வரையறை யோடு போரிடுவது அடுத்தபடி நல்லது” என்ற சிறந்த அதுபவபூர்வமான கொள்கையை உடையது பாரத நாடு என்பதை மேலே சொன்ன செய்திகள் விளக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/82&oldid=619695" இலிருந்து மீள்விக்கப்பட்டது