பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 டாக்டர். மு.வ.வின் சிந் தனை வளம்

V

கேள்வி : டாக்டர் மு.வ. வைப் பற்றி உங்கள் கருத்து?

பதில் : இலக்கியம் படித்து விட்டோம் என்ற இறுமாப் போடு வாழும் ஒரு சில தமிழ்ப் பேராசிரியர்களுக்கு நடுவே இருபத்து நான்கு மணி நேரமும் இன் முகத் நோடு வாழ்ந்தவர். தமிழ் படித்தவர்கள் நீங்காத வறுமையில்தான் வாழ வேண்டும் என்பதை உடைத் தெறிந்து, வற்றாத வளத்தோடு வாழ முடியும் என்பதை மெய்ப்பித்தார். எடுத்துக் காட்டான தமிழர். ஒவ்வொரு தமிழரும் டாக்டர் மூ.வ.வைப் போல வாழ்ந்தால், வளம் பெறும் தமிழ். வளம் பெறும் தமிழகம். வளம் பெறுவார்கள் தமிழர்கள்.

-தமிழ்வாணன் (கல்கண்டு வார இதழ் 31-10-1994)