பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பா.

தேசிங் ண்ட കെക്റ്റ് ,'5 מ தவர் (3-5-1935) ந்தச் செந்தமிழ்ச் “p கண்டாச்சி புரமும Յ)I ՅԾԾTՅԾԾTրr ம்ே இநீ இலக் கியப் பொழில் கற்ற இ டங் க ள். பைந் தமிழ் வ ள ர் க் கு ம் பச்சையப்பன் கல் லூரிப் பாசறை மற வ ரு ள் ஒ ரு வ ர். அன்னைத் தமிழில் பி.ஏ. ஆனர்சு. அங்கு! முதல் வகுப்பில் தேறிய முதல்வ்ர், ‘குறுந்தொகை’ பற்றிய ஆய்வுரைக்கு 1963ல் எம்.லிட்.. பட்டமும், சேரநாட்டு செந்தமிழ் இலக்கியங்கள் பற்றிய ಶ್ಗ 1970-ல் டாக்டர் (பிஎச்.டி.) பட்டமும் சன்னைப் பல்கலைக்கழகத்தில் இவர் பெற்ற் சிறப்புகள், நல்ல நடைகொண்ட இந்த நாகரீகர்_பேர்சொல்ல நாளும் மாணவர் படை உண்டு நாட்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையர்ளராகச் சேர்ந்தவர், பேராசிரி !

ராகத் துறைத் தலைவராக விளங்குகிறார். முன்னாள் தமிழக ஆளுநருக்குத் தமிழை முறையாகப் பயிற்றுவித்த ஆசிரியர். ந்த முற்றிய புலமையாளர், முன்னாள்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரு ΙΙ) ΠΓξΣΥ ΙΠΓ ΠΓ .

நாற்பது நூல்கள் படைத்துள்ள இவர் ஒப்பருந் திறனுக்கும் உயர்தமிழ் அறிவுக்கும், தமிழ் இலக்கிய வர லாறு ஒன்றே சான்று! ஃேேவ ந்துள்ள அணிகலன் சங்க இலக்கியம் சில பார்வைகள் ఫిష్ఠీ ஒரு நூல். ‘சங்ககால மகளிர் நிலை பற்றிய ஆராய்ச்சி. இலக்கி அணிகள்’ என்ற நூல் தமிழக அரசின் இரண்டாயிரம் உருபா முதல் பரிசை பெற்றது. படித்துப் பல பட்டம் பெற்ற இந்தப் பைந்தமிழ் வேந்தர்க்குப் பலரும் கொடுத் ள்ள புகழ் மகுடங்கள்; புலவரேறு (குன்றக்குடி ஆதினம்) சஞ்சொற்புலவூர் (தமிழ்நாட்டு நல்வழி நிலையம்) சங்க

நூற் செல்வர் (தொண்ட்ை மண்டல ஆதீனம்).

பெருந்தகை மு.வ. வின் செல்லப்பிள்ளை சி.பா. அவர்

புகழ்பாடும் அருந்தமிழ்த்தும்பி ! шлгпг உழைக்கும் அருஞ்செயல் நம்பி ! 醬 # వస్ 醬 எழுத்தில் நல்ல இலக்கிய் பிறவி !

சி.பா. இந்த ஈரெழுத்து ஒரு மொழி. இளைஞர்க்குச் சொல்வது சிறக்கப் பாடுப்டு. - LDIT Այl Fո