பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். மு.வ. வின் சிந்தனை வளம்

பழம் போல் விளங்கும் சங்க இலக்கியப் பாடல்களைப் பாடுபட்டுப் பிரித்துப் பலாச்சுளைகளைக் தமிழ் இனத்திற்குத் தந்தவர். பக்திப் பாடல்களைப் படிப்பவர் மனத்தில் பதியும்வண்ணம் பாங்குறத் தந்தவர். இலக்கியச் செவ்வி அறிந்தவர்; இலக்கியப் பற்று மிகுந்நவர்.

சுருங்கச் சொன்னால் அரியவற்றையெல்லாம் எளிதில் விளக்கியவர்.