பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரக் கதைகளையும் நாடோடிப் பாடல்களையும் - நெஞ்சு கனக்கச் சுமப்பதால் ஒவ்வோர் ஊரும் நூல் நிலையமாக விளங்கும் முகவை மாவட்டம் جمصة ஒய்வில்லாத - . . . சரித்திரப் போராட்டங்களால் . மண்னெல்லாம் சிவப்பாகிவிட்ட அந்த மறவர் பூமியின் புரட்சிக் கவிஞர் 'சாகாத வானம் நாம் - என்ற பாடலின் மூலம் பாரதிதாசனின் வாரிசாக மாறியவர் அண்ணாவால் பலமுறை பாராட்டப்பட்டு . அவருடைய கடைசிக் கடிதத்திலும் குறிப்பிடப்பட்ட கொள்கை வீரர் நா. காமராசன் .