இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
'நலம் பாடிப் பாய்ந்துவரும் நதியை என் மெய்ந்நாவால் நன்மைக் கெதிரான சதியைக் கொடும்பகையைச் சாய்த்தொழித்துச் சமூகத்தின் வறட்சி நிலைமாற்றி வாழ்வில் புத்துணர்வூட்டும் புரட்சிக் கவிஞரெனப் புகழ்வேன் நான்......... (ஆறு) புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கட்கு இந்நூல் காணிக்கை