இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மூன்றும் ஆறும் & 56 வலவன் ஏவா.வான ஊர்தி பற்றி மதிநுட்பப் புலவன் ஒருவனன்றே புறப்பாட்டில் குறிப்பிட்டான். பழந்தமிழர் விஞ்ஞானப் பட்டறிவைப் போற்றாமல் இழந்தோம்; இருட்டில் இருக்கின்றோம். இனியேனும் சிந்திப்போம்; செயல்படுவோம்; செங்கதிரைப்போய்த்தொடுவோம் அந்த நெடுவானில் அமர்ந்திடுவோம்; அறிவுப்பண் பாடுவோம்; வெற்றிப் பரிசடைவோம்; வாகைப்பூச் சூடுவோம் ஒன்றாகச் சூழ்ந்து!
蕾