இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மூன்று 較 る மூன்றெழுத்தில் அமைந்திருக்கும் முத்து மதுரையிலே - ஆன்ற தமிழ்ப்புலவர் அமைந்திருக்கும் எழுத்தாளர் மன்றம் வளர்கவே! மாட்சி பரவுகவே! தென்றலுக்கும் முன்புதித்த செந்தமிழ்ப்பெண் வாழியவே! ஈன்று புறந்தந்த இந்த நிலத்துக்கு மூன்றுதிரு வாசகங்கள் முத்தார மாய்த்தந்து மூன்றெழுத்துத் தாய்மொழியின் மூவா நலங்காக்கும் மூன்றெழுத்துப் பெயர்பெற்ற தலைவா உன் முன்பாடும் + கடமை, கண்ணியம், கட்டுப்பாடு: .விழாவின் சிறப்புச் சொற்பொழிவாளர் அறிஞர் அண்ணா יאל