பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

வ.கோ. சண்முகம்


'அதிருஷ்ட தேவதை' தவறுதலாய் ஒர்நாள், 'தர்ம தேவதையின் வீட்டில் புகுந்தது. வந்த அதிருஷ்ட வனிதையை முறையுடன் உபசரித்த பிறகு உலகா யதமாய் தர்ம தேவதை உரையாட லாச்சு! தாழ்த்திய தலையை நிமிர்த்தி டாமலே அதிருஷ்ட தேவதை தர்மத் தாயின் கேள்விகளுக் கெல்லாம் பதில்கள் தந்தது 'அதிருஷ் டத்திடம் தர்மத் துக்கு நீண்ட நாட்களாயச் சற்றேக் கோபம்! அழுக்கு மனசும் நீளாக் கைகளும், பொய்மை நாக்கும் கொண்ட வரிடத்தும்