இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மேக மண்டலம்
3 கல்லென்று கொட் டினையே;-கல் லுள்
கண்ணுக் கினிய மணியை மறந்தனை. வில்லென் ருெடித்துநின்ருய்;-அதில்
வீணை நரம்பு செறிந்தது கண்டிலை.
4
சிப்பியை வீசிவிட்டாய்;- உள்ளே
சேர்ந்தநன் முத்துச் சிதைந்த தறிந்திலை
குப்பையென் றேனறிந்தாய்;-ஒளி
கொண்டு திகழ்ந்ததங் கத்தினைக் கண்டிலை.
5
கண்டதை விண்டொழிந்தாய்;-கண்ட
காட்சியிலேஓர் கருத்தை அறிந்திலை. வண்டை வெறுத்தோட்டிய்ை;--அதன்
வாயில்ரிங் காரம் இருந்த துணர்ந்திலை.