பக்கம்:மேகமண்டலம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள பாாததது

(பெண்ணேப் பார்க்க வந்த காதலனது பட்டு வேட்டியையும் பேச்சுச் சாதுரியத்தையும் பொன் நிறத்தையும் காளை போன்ற நடையையும் தாய் முதலியவர்கள் பார்த்தார்கள். ஆனல் அவளோ-)

1

தாய் : பட்டுக்கரை வேட்டிகட்டி

வந்து நின்றன்; பார்த்தையோ ?

அவள்: பட்டுக்கரை வேட்டிஎன்று

பார்க்கவில்லை அம்மாநான் !

20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/29&oldid=620511" இலிருந்து மீள்விக்கப்பட்டது