பக்கம்:மேகமண்டலம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோக கீதம்

6

பிரிவுத் துன்பத்திலே-உனது பெருமை தெரியுதடி, சரியும் துயர்க்குரலும்-உன்னிடம் சங்கீதம் ஆகுதடி.

7

இனிய நகையொலியில்-தாள இசை குலுங்குதடி, உனது துயர்க்குரலோ-உளத்தை உருக்கும் இசைமயங்காண்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/34&oldid=620522" இலிருந்து மீள்விக்கப்பட்டது