இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கலைஞன் செய்த பசுமை
கண்ணிணைகள் தண்மைஉறக்
கருத்தில் இன்பக் கடல்பொங்க இயற்கைஎழில்
அரசு செய்து விண்ணளவு தருவில்இலங்
குதலைக் கண்டு வியந்துநயந் துவகையுற்று
வாழ்த்தி நின்றேன்.
2
இன்ருெருவன் ஐயையோ என்ன செய்தான் ! இலைப்பசுமை மலர்வண்ணம்
எல்லாம் போகக் கொன்றனன்.அம் மரந்தன்னைக்
- கொடிய பாவி கோடரியால் இரக்கமின்றி
வெட்டிப் போட்டான்;
27