பக்கம்:மேகமண்டலம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞன் செய்த பசுமை

கண்ணிணைகள் தண்மைஉறக்

கருத்தில் இன்பக் கடல்பொங்க இயற்கைஎழில்

அரசு செய்து விண்ணளவு தருவில்இலங்

குதலைக் கண்டு வியந்துநயந் துவகையுற்று

வாழ்த்தி நின்றேன்.

2

இன்ருெருவன் ஐயையோ என்ன செய்தான் ! இலைப்பசுமை மலர்வண்ணம்

எல்லாம் போகக் கொன்றனன்.அம் மரந்தன்னைக்

  • கொடிய பாவி கோடரியால் இரக்கமின்றி

வெட்டிப் போட்டான்;

27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/36&oldid=620526" இலிருந்து மீள்விக்கப்பட்டது