பக்கம்:மேகமண்டலம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞன் செய்த பசுமை

"முன்னம்.எங்கள் பெரியோர்கள்

வைத்த சாமி

மூளிபட்டுப் போயிற்றுப் புதிய தெய்வம்

தன்னை அடி யேன்செய்து

வைத்தேன்; நீங்கள்

தயைசெய்து வந்துவிளக்

கேற்றி வைப்பீர்.

4.

"இன்னடிசில் கனிதேங்காய்

இவைஎல் லாமும்

ஏற்றமந்தி ரஞ்சொல்லி

நிவேதி யுங்கள்; துன்னுதட்சி ணைதருவன்

வருக என்று

சொன்னன்,நான் தச்சனென்று

தொழிலுஞ் சொன்னன்.

29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/38&oldid=620530" இலிருந்து மீள்விக்கப்பட்டது