இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கலைஞன் செய்த பசுமை
"முன்னம்.எங்கள் பெரியோர்கள்
வைத்த சாமி
மூளிபட்டுப் போயிற்றுப் புதிய தெய்வம்
தன்னை அடி யேன்செய்து
வைத்தேன்; நீங்கள்
தயைசெய்து வந்துவிளக்
கேற்றி வைப்பீர்.
4.
"இன்னடிசில் கனிதேங்காய்
இவைஎல் லாமும்
ஏற்றமந்தி ரஞ்சொல்லி
நிவேதி யுங்கள்; துன்னுதட்சி ணைதருவன்
வருக என்று
சொன்னன்,நான் தச்சனென்று
தொழிலுஞ் சொன்னன்.
29