இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ம யி ல்
1.
பச்சைப் பசிய தோகைஎழில் - .
பரப்பிக் கண்கள் விளங்கநின்றன் இச்சைப் படியே முகில்கண்டே இன்புற் ருடும் மாமயிலே! பிச்சைப் பெருமான் தனக்கினிய
பிள்ளைப் பெருமான் மகிழ்வோடு மெச்சிப் பவனி கொளத்தாங்கும்
மேன்மைக் கென்ன தவஞ்செய்தாய்?
33