இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எங்கள் பாட்டி
1
'பாட்டி தலைவலி என்றுசொன் னேன்;அவள்
பட்டென்று சுக்கை அரைத்துப்போட்டாள்; கேட்ட வியாதிக்கு கீரை கிழங்கு
கிராம்பு கடுக்காய் மருந்துரைப்பாள்; வீட்டில் எவருக்குக் காய்ச்சலா லுைம்
விடிவதற் குள் அவள் சொஸ்தம்செய்வாள்; 'நாட்டு மருந்துக்குப் புத்தகம் ஏதுக்கு ?.
நான்ச்ொல் சரக்கினைக் கேட்டி டென்பாள்.
43