இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இளைஞனுக்கு
வீம்புக் குணத்தைவிட்டு
வெட்கத்தை விட்டு விதிவிதி என்றுசொல்லும்
அழுகையை விட்டுப் பாம்பு புலிக்கும்நெஞ்சம்
பயப்படல் விட்டுப் பார்ப்போம் ஒருகையென்று
வீறு கொள்ளுவாய்.
3
பூமியைப் பார்த்துமுகம்
கோணிக் கொள்ளாதே; புதிய முயற்சியில்உன்
ஆண்மையைக் காட்டு; காமமும் ஆசையும் உன்
கட்டளைக் குள்வை; கண்ட பொருளுக்கெல்லாம் கருத்திழ் வாதே;
75