இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
என்றும் இளமை
ஏட்டைப் புரட்டிவிட்டால்
தானும் படிக்க எண்ணு பவன்.எனவே
ஊன்றி நோக்குவான். காட்டில் அடக்கிவிட்டேன்; ஆயினும் என்றன் கருத்திற் குதித்துநிற்கக் காணு கின்றேனுல்.
4
தொட்ட பொருள்களெல்லாம்
சுட்டிடும் கண்டாய்; சொன்ன மொழிசெவியில்
நிற்கும்;அவன்கால் பட்ட இடங்களெல்லாம்
புரண்டு பார்க்கிறேன்; பாவி மனத்துக்கொரு
சாந்தி இல்லையே!
85