பக்கம்:மேகமண்டலம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மண்டலம்

வெட்ட வெளியினிலே

தோன்றி அழியும் மின்னலைப் போலஒளி

விட்டு மறைந்தான். பொட்டை யமனுக்கொரு

கருணை இல்லையோ? பூவா அரும்பை.அந்தோ கிள்ளி விட்டானே!

5

மண்ணில் அவன் இருந்து

வாழ்ந்திடு வானேல் வயசு நிை றந்துமிகப்

பெரிய வனுமாய்த் திண்ணென வேபருத்து

நிற்பது காண்பேன்; சிந்தனை யால் அவன்றன் இளமை அழகும்

86

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/95&oldid=620649" இலிருந்து மீள்விக்கப்பட்டது