இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மேக மண்டலம்
வெட்ட வெளியினிலே
தோன்றி அழியும் மின்னலைப் போலஒளி
விட்டு மறைந்தான். பொட்டை யமனுக்கொரு
கருணை இல்லையோ? பூவா அரும்பை.அந்தோ கிள்ளி விட்டானே!
5
மண்ணில் அவன் இருந்து
வாழ்ந்திடு வானேல் வயசு நிை றந்துமிகப்
பெரிய வனுமாய்த் திண்ணென வேபருத்து
நிற்பது காண்பேன்; சிந்தனை யால் அவன்றன் இளமை அழகும்
86