90
குறிக்கிறது. (நற். 12:10) இதனைச் சுட்டி இரண் என்பதே இரண்டுக்குத் தெளிவான அடிச்சொல் என்பர்.1
அடையாகுங்கால் ஒன்று ஒற்றை என்றாவது போல.
இரண்டு என்பது இரட்டை என்றாகிறது.
3. மூன்று
தமிழ்-மூன்று: மலையாளம்-மூந்து: கன்னடம்-முறு: தெலுங்கு-முடு
மூ, மு என்பன பெயரடைகளாகும். மூன்று மனிதர் எனவும் வழங்கும்.
தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு மூவர் மூவர் மூவரு முக்கரு முப்பது முப்பது மூவத்து முப்பை முந்நூறு முந்நூறு முந்நூறு முந்நூறு . மு என்பவற்றை மூன்று என்பதன் அடிச் சொற் களாகக் கொள்ளலாம். .
று, டு, னு து முதலியன ஆக்க விகுதிகளாகும். ‘ன்’ என்பது றகரத்தை அடுத்து வரும் மெல்லொலியாகும்.
மூ என்ற அடிச் சொல்லிலிருந்து மூவர், மும்மை என்ற வடிவங்கள் அமைந்துள்ளன.
அடையாக வரும் பொழுது நெடில் வடிவமும், குறில் வடிவமும் இடம்பெறுகின்றன. மூவேந்தர் முப்பழம் - துப்பது என்ற சொல் வழ்க்கு, நாற்பதை ஒட்டி அமைந் திருக்கலாம். .
‘N. பக். 145. N. பக். 151
2. D.