பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசூலான வாடகை 49 கொண்டார். ஏனென்ருல், சங்கர ராவ் சபாபதி அய்யருக்கு இரண்டு மாத வாடகை பாக்கி தரவேண்டி யிருந்ததல்லவா? அந்தப் பாக்கி போக ஆறு ரூபாயே கொடுத்தார் சபாபதி அய்யர். சங்கர ராவ் சமயத்தை நழுவவிடாமல், பார்த்திராங். காணும் ? உம்முடைய பணம் எங்கேயும் போய்விடாது. பெட்டியில் இருக்கிற மாதிரி நினைத்துக்கொள்ளும் என்று சொன்னேனே ! நான் சொன்னபடியே இப்போது பிடித்துக் கொண்டீரல்லவா ? என்று இடித்துக் காண்பித்தார். هست. ق. Grer