96
மெய்வாழ்த்தாகும் எனவும் இரு முதுகுரவரை வாழ்த்து
கல் இருபுறவாழ்த்தாகும் எனவும் உரைப்பர்:
3) వా! యోు£F;
வாழ்த்தினேப் போன்றே, வசையும், மெய்வசையும், இருபுறவசையு மென இருவகைப்படும்.
4) வனப்பு:
அம்மை, அழகு, தொன்மை, கோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என வனப்பு எட்டு வகைப்
H
1) அம்மை:
சிலவாய், மெல்லியவாய.சொற்களால், ஒவ்ளியவாய பொருண்மேற் சில அடியால் சொல்லியது. உ-ம்: "அறிவின குைவதுண்டோ பிறிகினேய்
தன்னேய்போற் போற்ருக் கடை”. 3) அழகு:
செய்யுட் சொல்லாகிய திரி சொற்களால் ஒசை இனியதாகப் புணர்க்கப்பட்டது. உ-ம்: ' துணியிரும் பெளவங் குறைய வாங்கி
அணிகிள ரடுக்கன் முற்றிய வெழிலி காலோடு மயங்கிய கனேயிரு னடுநாள் யாங்குவங் கனேயோ வோங்கல் வெற்ப நெடுவரை மருங்கிற் பாம்பென விழிதருங் கடுவாற் கலுழி நீங்கி வல்லியம் வழங்குங் கல்லகர் நெறியே.” 3) கொன்மை:
பழையதாகி கிகழ்ந்த பெற்றி உரைக்கப்படுவது.