103
றனேப் போன்று வருவது ஒப்பு எனப்படும். ஒப்பாகி கிற்ற லுடைமையால் ஒப்பெனப் பட்டது.
உ-ம்: உதிரங் துவறிய வேங்கை யுகிர்போல்
| க் r பிர்க் கண்கார் நீங்க-எகிார்க் ಥಿನಿ முருசுகருமப Fi I o 厝 தரு கின்பம் பயாத விளவேனில் காண்டொறுங் துன்பங் கலந்தழியு நெஞ்சு.'
(இதில் இரண்டாமடி ஒரு சீர் மிக்கு ஐஞ்சீரடியாய் வரினும் வெண்பாவுக்குரிய இலக்கணம் பெரிதும்
அமைந்து கிற்றலால் வெண்பாவை ஒப்பதெனக் கொண்டு இதுவும் அதன் பாற் சார்த்தி வழங்கப்படும்.)
(குக்கிரத்தில் ஒப்பும் என்ற உம்மையால், வண்ணம்,
புனேந்துரை, அடியின்றி நடப்பன - இவற்றையும்
அறிந்துகொள்ளுதல் வேண்டும்.)
8) வண்ணம்:
வண்ணம் நாம் திறத்தனவாம் தாங்கிசை வண்ணம், ஏந்திசை வண்ணம், அடுக்கிசை வண்ணம், பிரிங் திசை வண்ணம், மயங்கிசை வண்ணம், என்னும், இவ்வைந்தினையு முதல் வைத்து, அகவல் வண்ணம், ஒழுகிசை வண்ணம், வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம் என்னும் இக் கான்கினேயும், இடைவைத்து, குறில் வண்ணம், நெடில் வண்ணம், வல்லிசை வண் ணம், மெல்லிசை வண்ணம், இடையிசை வண்ணம் என்னும் இவ்வைத்தினையுங் சி விட வைத்துக்கூட்டி Ա-lբ)ԵՔ 5Tմն வண்ணம் பிறக்கும்.