பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

R[] றயற்சீர்க்கண் இல்லாதகனை மேற்கதுவாய் என்றும் வேண்டினர் கையனர் முதலிய ஒருசார் ஆசிரியர் என்பது அறிவிக்கற்கு மைதீர் கதுவாய்’ என்று விதப்புாைத்தார். வருகீர்’ எ ன் று சிறப்பித்தது இணைமோனே முதலாகிய முப்பத்தைங்து கொடை விகற்பமும் அளவடிக்கண்ணே வழங்கப்படும் என்ப தும், இணையியைபு முகலாகிய ஏழு விகற்பமும் இற திச் சிரே முதற் சீராகக்கொண்டு வழங்கப்படும் என் பதும், அறிவிக்கற்காகும்.) உதாரணப் பகுதிகள். 1) மோனை விகற்பம் : அணிமல. ரசோகின் றளிர்கலங் கவற்றி (இணைமோனே) அரிக்குரற் கிங்கிணிை யாற்றுஞ் சிாடி (பொழிப்புமோனே) அம்பொற் கொடிஞ்சி நெடுங்கே கற்றி (ஒரூஉமோனே) அகன்வல்கு லங்,துண் மருங்குல் (கூழைமோனே) அரும்பிய கொங்கை யவ்வளையமைக்கோள் (மேற்கதுவாய்மோனே) அவிர்மதி யனைய கிருதுக லரிவை (ழ்ேக்கது வாய்மோனே) அயில்வே லனுக்கி யம்பலைக் கமர்க்க (முற்றமோனே) கருங்கய னெடுங்க ணுேக்க மென் கிருந்திய சிந்தையைத் கிறைகொண்டனவே.” 2) இயைபு விகற்பம்: மொய்த்துடன் றவழு முகிலே பொழிலே (இணையியைபு) மற்ற,க னயலே முத்துறழ் மணலே (பொழிப்பியைபு) கிமுலே யினியக னயலது கடலே (ஒருஉவியைபு) மாதர் ( கிலே வல்லே யியலே (கூ ழையியைபு)