60
(இது ஈற்றடி மிக்கு இரண்டாம் அடி குறைந்து, முதலடியும் மூன்ருமடியும் ஒத்துவந்த கலித்தாழிசை யாகும்.) 2) கலிவிருத்தம்:
காற்சீரடி நான்கினைக் கொண்டு வருவது கலிவிருத்த
மாகும. உ-ம்: வேய்தலை நீடிய வெள்ளி விலங்கலின்
ஆய்தலி னெண் சுட சாழியி னன்றமர் வாய்தலி னின்றனர் வந்தென மன்னர் முன்
நீதலை சென்றுரை நீள்கடை காப்போய்’
3) கலித்துறை: ஐஞ்சீரடி நான்காய் வருவது கலித்துறை
யாகும்.
“யானுங் தோழியு மாயமு மாடுங் துறைகண்ணிக் தானுங் தேரும் பாகனும் வந்தென் னலனுண்டான் தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல் கானும் புள்ளுங் கைதையு மெல்லாங் கரியன்றே! 36) கட்டளைக் கலிப்பா, கட்டளைக் கலித்துறை-உதார
ணம் கூறி விளக்குக.
மேலே சொல்லப்பட்ட கலிப்பாவினும் கலிக் துறையினும் வேறுபட்டு வரும் கலிப்பாவும் கலித் அறையும் உள்ளன. அவையாவன, 1. கட்டளைக்
கலிப்பா. 2. கட்டளைக் கலித்துறை. 1) கட்டளைக் கலிப்பா:
இது முதற் கண் மாச்சீர்பெற்று நாற் ரோன் வருவது அரையடியாகவும், அஃது இரட்டி கொண்டது ஒாடி