பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதல்ை, இண்டிடை யிாவிவ ணசை இவரின் வண்டுண் கோதை யுயிர் வாழாளே இக்குறளடி வஞ்சிப்பாவில் அடிகளின் முதல் கின்ற 'கொன்றுகோடு நீடு முதலிய நான்கு சீர்களும் குற்றியலு காங்கள் நீக்கி அலகிட்டுத் தேமாங்காய் வாய்பாட்டு வெண் பிர்களாகக் கொள்ளப்படும். உகரங்களும் அலகிடப்படுமா யின் ஆறசைச் சீர்களாய் விதிகடந்து வேறுபடும். இறுதிக் குற்றியலுகரங்களை மாத்திரம் நீக்கித் தேமாங் தண்ணிழ லாய்க்கொள்ளலும் அமையும். இது குத்தி அகும் இர்ே. விலகவுழி அலகு-பெருமைக்கு உகாணம்) 3. அளபெடையுயிர் விளி, பண்டமாற்று, நாவல்கூற்று, புலம்பல் முதலிய வற்றில் வரும் இயற்கை அளபெடை உயிர், சீராவது களேயாவது சிதை வுழி அலகு பெருது கிற்கும். ஆனல் செயற்கை அளபெடை அலகு பெற்றே நிற்கும். (இயற்கை அளபெடை என்பது சொல்லொடும் தோன்றி வழக்கில் வர்.த செய்யுளிடத்து வருவதாகும். செயற்கை அள பெடையாவது செய்யுளிலே சீர் களை இயையாது முட்டுற் மழி அசை வேண்டிச் செய்து கொள்ளப்படுவதாகும்.) MI -i. க்ளிச்சாத்தாஅ வென்றியான் கட்காண நின்று விளித்தாலும் வாரான் விரைந்து (இ.கில் விளிக்கண் வந்த 'களிச்சாத்தாஅ என்பது அளபெடை அகாம் நீக்கி அலகிடப்பட்டுப் புளி மாங்காய் வாய் பாட்டு வெண் சீராகக் கொள்ளப்படும். அகரமும் அலகிடப்படுமாயின் புளிமாக்கண் பூ வாய்பாட்டு நால