80
2) தளை:
வெண்பாவிலே அயற்றளையாகிய இருவகையாசிரியக் தளையும், கலித்தளையும், விாவித் தழுவி நிற்பன ஆகா. வெண்பாவொழிந்த பாக்களும் எல்லாப் பாவினங்களும் தக்கம் களைகளோடு பிற தளைகளும் வந்து மயங்கப்பெறும். எனவே ஆசிரியப்பாவிலும், கலிப்பாவிலும், வஞ்சிப் பாவிலும், பாவினங்களிலும் பிற தளைகள் விரவும் என்பது பெறப்படும்.
உ-ம்: மலைத்தலைய கடற்காவிரி
புனல்பரங்து பொன்கொழிக்கும் விளைவரு வியன்கழனி
(இவ்வடிகளிலே வரும் 'கடற்காவிரி என்பது வஞ்சிச்சீர்; விளைவரு'என்பது அகவற்சீர். மற்றைய வெண் சீர். கலித்களையும், வெண்டளையும், ஆசிரியக்களையும் விரவின.)
4. அடிகட்குப் L|pർതl-l. 7) அடி மயங்கி வரும் முறைகளை உணர்த்துக. [Int 1958]
two
வெண்பாவடி, சிந்தடி :
இயற்சீர் வெண்டளை அமைந்துவரும் வெண்பாவின் அடிகளும், வஞ்சியடிகளும், அகவற்பாவினுள்ளே. விரவி வருமாறு புணர்க்கப்படாதன அல்ல. அதாவது, இயற்றளை வெள்ளடியும், வஞ்சியடியும், அகவற்பாவினுள்ளே சிறு
பான்மை விரவிவரும் என்பதாம்.