89
உ-ம்: மாவும் புள்ளும் வதிவயிற் படா மாநீர் விரிந்த பூவுங் கூம்ப ம்ாலை கொடுக்க கோகையுங் கமழ் மர்லே வந்த வாடை. மாயோ வளின் னுயிர்ப் புறத்திறுத் தன்றே:
6) கடையாகுமோனை :
வருக்க மோனே முதலாகப் பிற வழியால் வருவன கடையாகுமோனேயாகும்.
(உதாரணம் வந்தவழிக் கண்டு கொள்க.)
13) இடையகெதகை, - தலையாகுமோன - உதாரணம்
கூறி விளக்குக уI В. А 1952]"
12-வது கேள்விக்குரிய விடையைப் பார்க்கவும்:
14) உயிாாசிடையிட்டிருக்கு மொருசா ரிரண்டடி மூன்ரு கெழுத்து ம்ொன்றி, கிரக்கு மெதுகை யென்ரு அஞ் சிறப்பில - பொருள் கூறி. விளக்குக. உயிரெதுகை, ஆசெதுகை, இடையிட்டெதுகை,
இாண்டடி எதுகை, மூன்ரும் எழுத் கொன்ற்ெதுகை
என்று ஒருசார் எதுகையு முள வாயினும் அவை அவ்
வளவு சிறப்பில என்பதே இதன் பொருள். விளக்கம்.
1) உயிசெதுகை :
முன் வர்த உயிர் மெய்யில் உயிர் மாத்திரம் பின்னும் வர்த் எதுகையாய் ஒன்றி கிற்பது உயிர். எதுகையாகும்.